இலங்கை

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும்,அவரது...

Read moreDetails

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

கிளிநொச்சி  வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள்...

Read moreDetails

மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள்...

Read moreDetails

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Field வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...

Read moreDetails

யோஷித ராஜபக்‌ஷவுக்கு பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள "சதி" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு...

Read moreDetails

இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் Muhammad Ali, 6ஆவது இலங்கை - பாகிஸ்தான் ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கைக்கு...

Read moreDetails

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னிமாவட்ட...

Read moreDetails

கொழும்பிலுள்ள அனைத்துப் பிரதேச செயலக அலுவலகங்களிலும் அட்டை மூலமான கட்டணச் சேவை அறிமுகம்!

அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் பொதுமக்கள் இன்று முதல் கிரெடிட் மற்றும் டெபிட்...

Read moreDetails

லொறி விபத்தில் மூவர் காயம்.

கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று இன்று (03) விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியாவுக்கு...

Read moreDetails

இணையவழி நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்புகளை உருவாக்கி, இணையத்தின் மூலம் வணிகம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பண மோசடியில்...

Read moreDetails
Page 55 of 4992 1 54 55 56 4,992
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist