இலங்கை

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு  20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக...

Read moreDetails

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி ஏமாந்து விடக் கூடாது

ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து வருகின்றார் எனவே தமிழ்...

Read moreDetails

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து...

Read moreDetails

மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல் பிரிவு தோட்டபகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்த நபர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் தொடரும் வீதி விபத்துக்கள்: 24 மணி நேரத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உஹான, நுவரெலியா, வீரம்புகெதர மற்றும்...

Read moreDetails

சுரேஷ் சலேயின் தடுப்பு காவலை நீக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தாயார், அவரது தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அனுர குமார...

Read moreDetails

சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் 27,001 பேர் பரிசோதனை – 537 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட தினசரி தேடுதல் நடவடிக்கைகளில் 537...

Read moreDetails

வரலாறு காணாத வெப்பம்: இலங்கை 40°C-ஐ எட்டும் அபாயம்!

இலங்கை தனது வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாகப் பதிவான வெப்பநிலையை முறியடிக்கும் நிலையை எட்டக்கூடும்; 2027 ஆம் ஆண்டிலேயே நாட்டின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்று...

Read moreDetails

காணாமல் போன பதுளை மருத்துவமனை மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது!

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பதுளை மருத்துவமனை மருத்துவரின் உடல், மஹியங்கனையின் மபாகடவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி...

Read moreDetails

வைத்தியர் ஒருவர் மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்!

பதுளை போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியர் நேற்று (23) பணியில் இருந்தபோதிலும், அதன் பின்னர்...

Read moreDetails
Page 55 of 5132 1 54 55 56 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist