இலங்கை

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள...

Read moreDetails

மனைப்பொருளியல் பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த...

Read moreDetails

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம...

Read moreDetails

‘டுபாய் இஷார’வின் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் கைது!

டுபாயிலிருந்து இந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் பிரதான கடத்தல்காரரான 'டுபாய் இஷார' என்பவரின் போதைப்பொருளை விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் மூவரை கம்பளை பொலிஸார் இன்று (17) முற்பகல்...

Read moreDetails

நபர் ஒருவரைத் தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத் தண்டனை!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை...

Read moreDetails

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

“ஒற்றுமையை விதைப்போம் – நாட்டிற்கு அறுவடை செய்வோம்” என்ற கருப்பொருளில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்க கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய...

Read moreDetails

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் வருகைதந்திருந்தார்....

Read moreDetails

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026 ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த...

Read moreDetails

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, சுமார் 638 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமெட்டியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இவர்கள்...

Read moreDetails

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும். இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவித்தார். "...

Read moreDetails
Page 56 of 4607 1 55 56 57 4,607
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist