இலங்கை

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவராக ரஞ்சித் ராஜசிங்க நியமனம்!

ஓய்வுபெற்ற கர்னல் ரஞ்சித் ராஜசிங்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் சுனில் ஜெயரத்னவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த நியமனம்...

Read moreDetails

கண்டி தலதா பெரஹேராவில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட நபர் கைது!

கண்டி தலதா பெரஹேராவிற்காகப் பணியில் இருந்த பல பொலிஸ் அதிகாரிகளை வாய்மொழியாகத் திட்டியதோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டு, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது...

Read moreDetails

(CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க!

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக,...

Read moreDetails

அரச மேலாண்மை சேவை அலுவலர்களுக்கான 2027 ஆண்டு இடமாற்றம்: மின்-விண்ணப்பங்கள் கோருகிறது பொது நிர்வாக அமைச்சு!

மேலாண்மை சேவை அலுவலர்கள் சேவையின் உயர் தர அலுவலர்களுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர இடமாற்றங்களைச் செயல்படுத்துவதற்குப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!

'முச்சக்கர வண்டி இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே முச்சக்கர வண்டி வாங்கி வீதிகளில் இயக்கும்...

Read moreDetails

மதவாச்சியில் காட்டு யானை தாக்கியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழப்பு!

மதவாச்சி, புல்எலிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 52 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரம்பக்குளம பகுதியைச் சேர்ந்த நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தனது உறவினர்...

Read moreDetails

ரவூப் ஹக்கீம் – கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் இடையே விசேட சந்திப்பு!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் இடையே விசேட சந்திப்பொன்று இன்று காலை...

Read moreDetails

காணிகளை விடுவிக்குமாறு கோரி வசாவிளானில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில்...

Read moreDetails

பொரளையில் பாதாள உலகக் குழு உறுப்பினரின் வீட்டின் மீது கையெறி குண்டு வீச்சு!

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று காலை (23) மேற்கொள்ளப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல், அக்குண்டு வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதுமின்றித் தவிர்க்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு; மாணவர்கள் உட்பட அறுவர் படுகாயம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதான வீதியின் கொட்டைக்கல்லு, கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன்,...

Read moreDetails
Page 57 of 5132 1 56 57 58 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist