இலங்கை

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை...

Read moreDetails

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீடிக்க பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு: தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்திற்குப் பொய்யான...

Read moreDetails

வறண்ட வானிலையால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

நாட்டின் பல மாகாணங்களைப் பாதித்துள்ள வறண்ட வானிலையால் 84,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 மக்கள் வறண்ட வானிலையால்...

Read moreDetails

நீண்ட வார இறுதி விடுமுறையினால் நிரம்பி வழியும் மகும்புர பல்முனைப் போக்குவரத்து மையம்!

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, கொட்டாவாவில் உள்ள மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக மக்கள் தங்கள் சொந்த...

Read moreDetails

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சந்தேக நபரை கைது செய்த குழுவிற்கு பொறுப்பாளராக இருந்த பொலிஸ் உதவி ஆய்வாளர், அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திலிருந்து உடனடியாக இடமாற்றம்...

Read moreDetails

புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11 30...

Read moreDetails

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கண்டனம்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை 10ஆம் திருவிழா இடம்பெற்றது. பத்தாம் திருவிழாவின் காலை...

Read moreDetails

புதிய ஆயர் பதவியேற்பு

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், மன்னார் படுகைக்கான (Mannar Basin) 2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு உரிமம் வழங்கும்...

Read moreDetails
Page 44 of 5128 1 43 44 45 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist