இலங்கை

குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம்...

Read moreDetails

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு,...

Read moreDetails

தொடர் கனமழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 21 பெரிய நீர்த்தேக்கங்களும், 19க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (15)...

Read moreDetails

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக, மொத்தம் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம்...

Read moreDetails

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய சர்வதேச நாணய நிதியம்!

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...

Read moreDetails

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் மாகாண கல்விப் பணிப்பாளரால்...

Read moreDetails

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.  இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

16 நாடுகளின் அதிகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது இந்தியக் கடற்படைக் கப்பல் ‘ஐஎன்எஸ் சுனைனா’!

இந்தியக் கடற்படையின் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் சுனைனா (INS Sunayna) போர்க்கப்பல் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் நாளை (15)...

Read moreDetails

மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற சொத்து என அடையாளம் காணப்பட்டுள்ள காணி மற்றும் வீட்டினை பல்கலைக்கழகங்களின் கல்வித் தேவைகளுக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கையளிக்குமாறு கோரி அனைத்து...

Read moreDetails
Page 44 of 4862 1 43 44 45 4,862
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist