இலங்கை

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை...

Read moreDetails

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. கிழக்கில் தமிழர்களின் தனித்துவ சைவசமய...

Read moreDetails

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்....

Read moreDetails

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு,  கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப்...

Read moreDetails

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

கேகாலை தடுப்புக் காவலில் உள்ள ஒரு கைதிக்கு உணவுப் பொட்டலத்தில் கோழிக்கறிக்குள் மறைத்து போதைப்பொருள் கொண்டு வந்த தம்பதியினரை நேற்று (25) மாலை, சிறை அதிகாரிகள் கைது...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்காக நேற்று (25) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது, ​​சந்தேகத்தின் பேரில் மொத்தம் 490 பேர்...

Read moreDetails

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்...

Read moreDetails

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தின் 'அஸ்வெசும' நலன்புரி நிதி மோசடித் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நேற்றையதினம் (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்....

Read moreDetails

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு...

Read moreDetails
Page 43 of 5128 1 42 43 44 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist