இலங்கை

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்....

Read moreDetails

மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தாக்கியமை தொடர்பான வழக்கு!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி  வெள்ள அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து பரந்தன் இந்து ம.வி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்த மக்களை பராமரித்துக்...

Read moreDetails

யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு!

யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT Scan இயந்திரம்...

Read moreDetails

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவைத் துரித்தப்படுத்துக; ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வன்னிப்பிராந்தியம் உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து முன்னெடும்முமாறு...

Read moreDetails

மன்னார் பிரதேச சபையின் தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் அதிருப்தி

மன்னார் பிரதேச சபையின் 8 வது அமர்வு நேற்றைய தினம்  இடம் பெற்ற போது இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் உட்பட ஆறு...

Read moreDetails

டெல்லியில் நடந்த காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் பங்கெடுத்த ஜகத் விக்ரமரத்ன!

2026 ஜனவரி 13 முதல் 19 வரை புது டெல்லியில் நடைபெற்ற 28 ஆவது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் (CSPOC)  இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத்...

Read moreDetails

இலங்கையர்கள் இருவருக்கு மாலைத்தீவில் 15 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!

வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம்...

Read moreDetails

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் திட்டங்களில் பாரபட்சம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு

மலையக காணி உரிமையை, ஜிஎஸ்பி (GSP+)வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என பிரான்ஸ் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்பி...

Read moreDetails

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000...

Read moreDetails
Page 43 of 4603 1 42 43 44 4,603
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist