இலங்கை

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

பொத்துவில் அஸ்மின் பாடலெழுதிய தென்னிந்தியத் திரைப்படம் ‘’ – இலங்கையில் பிரமாண்ட இசை வெளியீடு. போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ்...

Read moreDetails

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை!

பணி நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் ரயில் செயல்பாடுகள் தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பது குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் ஒரு சிறப்புச்...

Read moreDetails

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பது குறித்து வானிலை ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

அலுவல் நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே செயல்பாடுகளில் உள்ள முக்கியத் தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பது தொடர்பாக ரயில்வே திணைக்களம் ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக,  இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின்...

Read moreDetails

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

பூனாகலை, கபரகலை தோட்டத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட "நவோதயாகம" வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த...

Read moreDetails

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில்...

Read moreDetails

கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த கெஹல்பத்ரா பத்மேவை, அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை...

Read moreDetails

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும்...

Read moreDetails
Page 42 of 5128 1 41 42 43 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist