எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
இம்முறை மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக நடத்தவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
Read moreDetailsஊழல் ஒழிப்பு செயலணியினது நடவடிக்கைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாமல் குமாரவை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக...
Read moreDetailsபண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத்...
Read moreDetailsஅரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் காரணமாக அரிசி இறக்குமதியினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதிக்கமாட்டாரென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனாலும் மாறாக அரிசி இறக்குமதிக்கு ஜனாதிபதி...
Read moreDetailsபொலநறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவருக்கு அதே நிறுவனத்தை சேர்ந்த தடுப்பூசியே இரண்டாவதாக செலுத்தப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக...
Read moreDetailsபுத்தாண்டுக்குப் பின்னர் 2 ஆடையகங்கள் மற்றும் வங்கியொன்றில் இருந்து 52 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) இன்று...
Read moreDetailsசர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனி மே தின பேரணியை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர...
Read moreDetails18 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது போக்குவரத்து சட்டத்தை மீறிய 6800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குடிபோதையில் வாகனம் செலுத்திய 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.