இலங்கை

ஈஸ்டருக்கு அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் – இராணுவ தளபதி

ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன்...

Read moreDetails

யாழில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

50 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்ததாக குடும்பத்தலைவர் ஒருவர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின்...

Read moreDetails

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நல்லூர் - சங்கிலியன் வீதியில்...

Read moreDetails

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்!

நுவரெலியாவின் வசந்த காலம் கிரகரி வாவியில் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

Read moreDetails

ஓமானில் துன்புறுத்தலை அனுபவித்த 248 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

வேலைக்காக ஓமானுக்குச் சென்று அங்கு துன்புறுத்தலுக்கு உள்ளன 248 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுநர் நேற்று இரவு இரண்டு...

Read moreDetails

பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது – ஆனந்தசங்கரி

பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்   வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின்...

Read moreDetails

அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன்

அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக்...

Read moreDetails

சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என்ற அறிவிப்பில் உண்மையில்லை – சீனா

இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என்ற அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என சீனா அறிவித்துள்ளது. இலங்கையில் 3000 - 4000 சீன பிரஜைகள்...

Read moreDetails

நேற்று மட்டும் 211 பேருக்கு கொரோனா: மாவட்ட ரீதியான தகவல்

இலங்கையில் நேற்றைய தினத்தில் மட்டும் 211 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி கொழும்பில் 70 பேருக்கும்...

Read moreDetails

தலையணை சண்டையை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கருத்திற்கொண்டு, தலையணை சண்டை, கயிறிழுத்தல் போன்ற புத்தாண்டு விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்ககுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை இசை நிகழ்ச்சிகளை நடத்த...

Read moreDetails
Page 4550 of 4603 1 4,549 4,550 4,551 4,603
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist