இலங்கை

இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர்- தமிழர் மரபுரிமைப் பேரவை

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிறிலங்காவின்...

Read moreDetails

சுமந்திரனும் சாணக்கியனும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபடுள்ளனர்- கஜேந்திரன்

சாணக்கியனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு துரோகச் செயலைச் செய்துள்ளதுடன் அந்தத் துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள்...

Read moreDetails

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சர்வதேச நிபுணர்களின் கருத்தை சுட்டிக்காட்டும் சுமந்திரன்!

இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails

சீனா மற்றும் ரஷ்ய தூதுவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு  அளித்த ஆதரவுக்கு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்...

Read moreDetails

இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை!

சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் சிறப்பு பேருந்து சேவை இடம்பெறுமென இலங்கை போக்குவரத்து வாரியம் அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தங்களது வீடுகளுக்கு...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா...

Read moreDetails

க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் – ஜி.எல்.பீரிஸ்

க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் இறுதிக்குள் கிடைக்கும் என்று நம்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. கொழும்பு 14, ஹோமாகம, இகிரிய மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த...

Read moreDetails

புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியானது!

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்ட்டாப்படவுள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...

Read moreDetails

ஆயர் இராயப்பு ஜோசப் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர்- மாணவர் ஒன்றியம்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர் என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails
Page 4634 of 4692 1 4,633 4,634 4,635 4,692
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist