இலங்கை

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாயம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச்...

Read moreDetails

பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும்...

Read moreDetails

சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்

இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி...

Read moreDetails

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை!

தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அச்சுறுத்தியுள்ளது. ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கான திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறையின்...

Read moreDetails

“தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் அமைதிப் போராட்டம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. "தரம் 06 பெற்றோர்...

Read moreDetails

2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல்

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட...

Read moreDetails

சட்டவிரோத விலங்கு வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது!

வில்பத்து தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியிருந்த மூன்று சந்தேக நபர்களை வனவிலங்கு அதிகாரிகள் ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்தனர். அங்கு அவர்கள் தற்காலிக...

Read moreDetails

“Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "Rebuilding Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர்,...

Read moreDetails

டிஜிட்டல் பொருளாதார மாற்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த...

Read moreDetails
Page 505 of 5063 1 504 505 506 5,063
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist