இலங்கை

சட்டவிரோத விலங்கு வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது!

வில்பத்து தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியிருந்த மூன்று சந்தேக நபர்களை வனவிலங்கு அதிகாரிகள் ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்தனர். அங்கு அவர்கள் தற்காலிக...

Read moreDetails

“Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "Rebuilding Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர்,...

Read moreDetails

டிஜிட்டல் பொருளாதார மாற்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த...

Read moreDetails

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து எந்த வித அனுமதியும் இன்றி கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை விற்பனை செய்து வந்த கடையொன்றை வட்டவளைப் பகுதியில் ஹட்டன்  குற்றத்தடுப்பு...

Read moreDetails

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (19)...

Read moreDetails

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை வீதியில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளியானது அவரது புதல்வரும், தொழிலதிபருமான...

Read moreDetails

5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

டித்வா புயலின் விளைவாக பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா அரசு மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக...

Read moreDetails

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தனியாக தானாக எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப்...

Read moreDetails

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப் பொங்கல் விழா

மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள் ஏற்பாடு செய்த  தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான சூரியப் பொங்கல் விழா மற்றும் உழவர் கௌரவிப்பும் இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

“முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டத்தில் 925 நபர்கள் கைது!

"முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 925 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக...

Read moreDetails
Page 506 of 5063 1 505 506 507 5,063
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist