இலங்கை

ஹட்டன் குடகம பகுதியில் மண்சரிவு அபாயம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் குடகம பகுதியில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் காணப்படுகின்றன. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஒரு பகுதிக்கு மட்டுமே பாதுகாப்பு...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு பிரச்சினைக்கு நவம்பர் 15க்குள் தீர்வு!

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாகன இலக்கத் தகடுகளை வெளியிடுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். புதிய இலக்கத் தகடுகள் 2025...

Read moreDetails

மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா? – ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கேள்வி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை...

Read moreDetails

பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு, ஓல்காட் மாவத்தை - ரயில்வே தலைமையகத்திற்கு அருகில் இன்று (26) காலை ஒரு தனியார் பயணிகள் பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும்...

Read moreDetails

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மூவர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக ஒரு ஆணும் இரண்டு பெண்களும் நேற்று (25) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்....

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்...

Read moreDetails

மழை நிலைமை மேலும் தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் தொடர்ந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல்,...

Read moreDetails

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்...

Read moreDetails

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails

கம்பளை – உனம்புவ பிரதான வீதி புனரமைப்புப் பணிகளின் பின்னர் மக்களிடம் கையளிப்பு!

கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்க்குச்  செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு  மீண்டும் மக்கள் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில்...

Read moreDetails
Page 506 of 4839 1 505 506 507 4,839
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist