இலங்கை

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

Read moreDetails

குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட நீதவான்!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் இந்த...

Read moreDetails

கார்ல்டன் இல்லத்தை சென்றடைந்தார் – மகிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை...

Read moreDetails

அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச

நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் இ.வ.ச புதிய அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (CCC) புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய ஜனாதிபதி,...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!

தேர்தல் ஆணைக்குழுவானது மூலோபாயத்திட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு...

Read moreDetails

கைது செய்யப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள்...

Read moreDetails

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் கைது!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் UDA இன் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் வீரவன்ச பெரேரா ஆகியோர் கைது...

Read moreDetails

காணி முகாமைத்துவம் தொடர்பான மனு- அமைச்சர்கள் சிலருக்கு நீதிமன்றம் அழைப்பு!

நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம்...

Read moreDetails
Page 539 of 4842 1 538 539 540 4,842
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist