• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச

அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/11
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலத்தில் அளவிற்கு அதிகமாக வரப்பிரசாதங்களை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறைத்து புதிய சட்டம் ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது.

இப் புதிய சட்டம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்த நிலையில் அரச இல்லங்களை இன்று வரை பயன்படுத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு, விஜேராம வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவியுடன் தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு சென்றார்

இதன்போது அவரது ஆதரவாளர்கள் மகிந்தவின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆரவாரம் செய்திருந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ”
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன். அரசியல் நடவடிக்கைகள் தொடரும்
நாட்டுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்மை உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறசொன்னார்கள்
அதனால் இங்கிருந்து செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் ”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதன்போது தெரிவித்திருந்தார்.

இது குறித்து  மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்துத் தெரிவிக்கையில்  ”பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாளாக இருந்திருக்கும்.

இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சட்டத்திற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24 மணிநேரத்திற்குள் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இந்த வீடு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்.

30வருடகால யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் கௌரவமளிக்கும் விதத்தினை நாட்டு மக்கள் இன்று கண்முன்பார்க்கக்கூடியதாக இருந்தது.

சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: Mahintha Rajapakshaமஹிந்த ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதிக்கும் இ.வ.ச புதிய அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Next Post

கார்ல்டன் இல்லத்தை சென்றடைந்தார் – மகிந்த ராஜபக்ஷ!

Related Posts

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!
இலங்கை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

2025-10-27
5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!
இந்தியா

5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

2025-10-27
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
இலங்கை

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-10-27
196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
இலங்கை

196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2025-10-27
2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!
இலங்கை

2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

2025-10-27
மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

2025-10-27
Next Post
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச

கார்ல்டன் இல்லத்தை சென்றடைந்தார் - மகிந்த ராஜபக்ஷ!

குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட  நீதவான்!

குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட நீதவான்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

0
5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

0
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

0
196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

0
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

2025-10-27
5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

2025-10-27
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-10-27
196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2025-10-27
2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

2025-10-27

Recent News

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

2025-10-27
5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

2025-10-27
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-10-27
196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

196 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2025-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.