இலங்கை

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய கல்விக் கண்காட்சியானது இன்றையதினம் கல்லூரியில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமாகிய இந்த கண்காட்சியானது நாளையும் நடைபெறவுள்ளது. இதன்போது மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட...

Read moreDetails

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த பகுதிகளில் இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு...

Read moreDetails

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

யாழில் சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...

Read moreDetails

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 499 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி...

Read moreDetails

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச...

Read moreDetails

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதற்கும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக...

Read moreDetails

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேலும்...

Read moreDetails

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை...

Read moreDetails

சலேவின் மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டன!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக, அரச புலனாய்வுதுறையின் முன்னாள் இயக்குநர்...

Read moreDetails

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையைத் திருத்தி அமைக்கப் போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்திருந்த போதிலும், மற்றும்...

Read moreDetails
Page 99 of 5134 1 98 99 100 5,134
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist