திடீர் மின்தடை – கொழும்பின் சில பகுதிகள் இருளில் மூழ்கின!

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு...

Read moreDetails

தென் மாகாணத்தில் நாளை மின்வெட்டு – ஏனைய பகுதிகளுக்கு மின்வெட்டு இல்லை!

தென் மாகாணத்தில் மாத்திரம் நாளைய தினம்(திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய நாளைய தினம் ஒரு மணித்தியாலம்...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

“Cultural சௌபாக்யா“ கலை நிகழ்ச்சியை பார்வையிட ஜனாதிபதி, பிரதமர் வருகை!

“Cultural சௌபாக்யா“ கலாசாரக் கலை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வருகை தந்தனர். இலங்கையின் பெருமிதம்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். ‘தித்த’ எனும்...

Read moreDetails

நாட்டின் நான்கு மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!

நாட்டின் நான்கு மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மாத்தளை...

Read moreDetails

ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரிப்பு!

ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைக்...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(சனிக்கிழமை) மேலும் ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 15,...

Read moreDetails

ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை...

Read moreDetails
Page 1051 of 1174 1 1,050 1,051 1,052 1,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist