முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்ரோபர் 3 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒக்ரோபர் 4ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையும்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) ஆயிரத்து 223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து...
Read moreDetailsதனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் இவர்கள்...
Read moreDetailsஎரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய...
Read moreDetailsகளுத்துறை - அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பிம்புரவத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல்...
Read moreDetailsகொழும்பின் சில பகுதிகளில் 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு...
Read moreDetailsஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டித் தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி...
Read moreDetailsசகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஜெனரல்...
Read moreDetailsபஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நிதி...
Read moreDetailsகொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.