நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி!

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டவுள்ளது. இந்நிலையில், அனுமதிப்பத்திரம் பெற்ற F.L 4 மற்றும் F.L 22 A சான்றுள்ள...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 20 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

நாளை நீக்கப்படுகிறது பயணக் கட்டுப்பாடு- புதிய வழிகாட்டல் வெளியானது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை முதல் விலக்கப்படவுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை ஐந்தாம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய குறித்த சுகாதார...

Read moreDetails

திங்கட்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்து சேவைகள்

திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனகம தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை நான்கு மணிமுதல் புதன்கிழமை இரவு...

Read moreDetails

டெல்டா வகை கொரோனா தொற்றைக் கண்டறிய விசேட பரிசோதனைகள்

இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி...

Read moreDetails

நாடு திரும்பிய 79 பேர் உட்பட 2,248 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 248 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 79 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

கொரோனா தொற்று உயிரிழப்பு 2,500ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

நாட்டில் கொரோனா பாதிப்பு 235,000ஐ கடந்தது!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 347 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails
Page 1125 of 1164 1 1,124 1,125 1,126 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist