நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 2,500ஐ நெருங்கியது!

நாட்டில் மேலும் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள், மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களின் அனுமதி இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!

தெஹிவ​ளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க...

Read moreDetails

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம்!

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 4.8 மெக்னிடியூட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விபரம்

நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்து 683 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

ஆயுர்வேத வைத்தியசாலைகள் 28 ஐ கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த நடவடிக்கை!

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ்....

Read moreDetails

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது என்கிறார் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன!

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுவதாக  இலங்கை வைத்தியர்  சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். அதிகளாவன மக்கள் வீதிகளில் நடமாடுவதாகவும், தேவையான...

Read moreDetails

அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா – நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் ஆராய்வு!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....

Read moreDetails

அத்தியவாசிய பொருட்கள் சேவைகள் தொடர்பான புதிய வர்த்தமானி வெளியானது!

பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails
Page 1126 of 1164 1 1,125 1,126 1,127 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist