முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ்....
Read moreDetailsநாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுவதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். அதிகளாவன மக்கள் வீதிகளில் நடமாடுவதாகவும், தேவையான...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....
Read moreDetailsபயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள...
Read moreDetailsஎரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத்...
Read moreDetailsடெங்கு மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர...
Read moreDetailsதனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
Read moreDetailsபால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாயினால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன....
Read moreDetailsதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றினால் மேலும் 51 உயிரிழப்புகள் நேற்று(வியாழக்கிழமை) பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 பெண்கள் மற்றும் 31...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.