இலங்கையில் புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் வெளியானது!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  2 ஆயிரத்து 372  பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டிருந்தனர். புதுவருட கொரோனா...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 59 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 230,000ஐ கடந்தது!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 436 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 17 பேர்...

Read moreDetails

இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாடுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே மீனவர்கள் இன்று(புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

கொரோனா தொற்றினால் மேலும் 55 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது. முக்கியமாக, புதிய...

Read moreDetails

நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம்

நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை  நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில்...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,284 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் போராட்டம் – செல்வம் அடைக்கலநாதன் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இன்று(திங்கட்கிழமை) ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை...

Read moreDetails
Page 1127 of 1164 1 1,126 1,127 1,128 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist