முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முதலாகக் கர்ப்பிணித் தாயொருவரின் மரணம் பதிவாகியுள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குத் திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 1939 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று...
Read moreDetailsஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை மறுஅறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையை அடுத்து இவ்வாறு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...
Read moreDetailsஇலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (புதன்கிழமை) இதனைத்...
Read moreDetailsஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக நடைபெற்றது....
Read moreDetailsநாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 897 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...
Read moreDetailsதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(புதன்கிழமை) நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
Read moreDetailsதம்புள்ள பொருளாதார மையம் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.