மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து...

Read moreDetails

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 யானைகள் உயிரிழப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூவாயிரத்து 391...

Read moreDetails

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க...

Read moreDetails

இன, மத பெயர்களில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கு அனுமதியில்லை- தேர்தல் ஆணைக்குழு முடிவு!

எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள...

Read moreDetails

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

புகைபிடிப்பதை ஊக்குவித்தமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது. அமைச்சர் வீரவன்ச, அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன்...

Read moreDetails

“மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் இல்லை”

தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி...

Read moreDetails

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்கள் இதுவரையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

Read moreDetails

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

Read moreDetails
Page 1160 of 1163 1 1,159 1,160 1,161 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist