பத்தரமுல்லை – பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல்!

பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் கடுமையான  போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து...

Read moreDetails

மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக,...

Read moreDetails

நாளை அறிவிக்கப்பட்ட நீர் வெட்டு மீளப்பெறப்பட்டது!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளும், பத்தரமுல்லை, பெலவத்த,...

Read moreDetails

2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெற உத்தரவு!

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த...

Read moreDetails

கொழும்பில் ஒன்பது மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது...

Read moreDetails

புறக்கோட்டையில் குப்பைத்தொட்டியில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யும்படி அளிக்கப்பட்ட...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல, குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு – நீதிமன்ற அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர்...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் இன்று (15) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய...

Read moreDetails
Page 12 of 1163 1 11 12 13 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist