முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது!

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப்களை சட்டவிரோதமாக இறக்குமதி...

Read moreDetails

Clean Sri Lanka – நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் Dream Destination வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. களனிவெளிப் மார்க்கத்தின் மற்றுமொரு தனித்துவமான...

Read moreDetails

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மூவர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக ஒரு ஆணும் இரண்டு பெண்களும் நேற்று (25) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்....

Read moreDetails

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்...

Read moreDetails

தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீ ஜம்பிங்!

இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கீ ஜம்பிங்கை (bungee jump) அறிமுகப்படுத்தவுள்ளது. கட்டமைப்பு பொறியாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்...

Read moreDetails

மாநகர சபை ஊழியர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த உதவியாளர் கைது!

கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த...

Read moreDetails

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails

அமெரிக்கா நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து சற்று...

Read moreDetails

தீப்பரவல் ஏற்பட்ட புறக்கோட்டையில் இன்று பதிவான காட்சி!

கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்று பிற்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக தொகுதி அமைந்துள்ள கட்டிடத்தின்...

Read moreDetails

“Disrupt Asia 2025”: கொழும்பில் தொடங்கிய டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” என்ற பிரதான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து...

Read moreDetails
Page 11 of 1163 1 10 11 12 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist