கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி...

Read moreDetails

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது...

Read moreDetails

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல்...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று...

Read moreDetails

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுள்ளது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய...

Read moreDetails

நாம் அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை – ஜனாதிபதி!

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த நாடு, படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், டித்வா சூறாவளியின் தாக்கம் ஏற்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தபோதும், இந்த அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத்...

Read moreDetails

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டை தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார் இதில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது!

சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்...

Read moreDetails

பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின்...

Read moreDetails

வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்!

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகரை...

Read moreDetails
Page 10 of 1178 1 9 10 11 1,178
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist