பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன்...

Read moreDetails

மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன்...

Read moreDetails

மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை கடத்திய நால்வர் கைது!

சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்களுடன் தொடர்புடைய நான்கு நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது அதன்...

Read moreDetails

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்!

கொழும்பில் இன்று (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பு -02, வோக்ஷால் வீதியில் (Vauxhall Street) பாடசாலை மாணவர்களை...

Read moreDetails

இந்திய கலாச்சாரங்களை முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா இந்த ஆண்டு இலங்கையில்!

இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உலகளாவிய சூழலில் முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற "விஸ்வரங்" விழா, இந்த ஆண்டு 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில்...

Read moreDetails

கொழும்பில் சடலங்கள் மீட்பு!

கொழும்பின் இரு வேறுப் பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு சடலம் கிரேண்ட்பாஸில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொன்று தெஹிவளையில் மீட்கப்பட்டது. முதல் சடலம் நேற்று...

Read moreDetails

ரந்தெனிகல பகுதியில் பேருந்து விபத்து!

ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச்...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா இன்றைய தினம் "கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கூடத்தில்" இடம் பெற்றது. இதன்போது தமிழ் கலாச்சார முறைப்படி மேளதாளங்களோடு மாநகர...

Read moreDetails

முன்னாள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்...

Read moreDetails
Page 10 of 1163 1 9 10 11 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist