விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஜனாதியிடம் கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்...

Read moreDetails

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

போராட்டத்தில் 03 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது, இரு பொலிஸார் காயம்!

கொழும்பு, பத்தரமுல்ல - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு அருகில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் இன்று பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது....

Read moreDetails

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான நிலை!

கொழும்பு, பத்தரமுல்லை - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட மீன்படி படகுகள்!

இந்திய கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகையிலான போதைப்பொருட்கள் அடங்கிய இலங்கை மீன்பிடி படகுகள் இன்று (02) கொழும்பு, துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்போது, கைது செய்யப்பட்ட...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி தொடர்பில் அறிவிப்பு!

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம்...

Read moreDetails

இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசரா முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக...

Read moreDetails

நாட்டின் காற்றின் தரம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாட்டில் இன்று பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று சாதகமாக இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி,...

Read moreDetails

மாதாந்த எரிவாயு விலைகளில் மாற்றமா?

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் கடைசியாக ஒக்டோபர்...

Read moreDetails
Page 144 of 1193 1 143 144 145 1,193
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist