செயற்கை நுண்ணறிவை பயன்பாடு தொடர்பில் பிரதமர் ஆராய்வு!

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன்...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் திடீர் விஜயம்!

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (07) கொழும்பு, துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்....

Read moreDetails

“பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்” வீதி நாடகம்!

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி...

Read moreDetails

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது இதன் விளைவாக, சுவாசிப்பதில்...

Read moreDetails

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்-ரவிகுமுதேஷ்!

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான...

Read moreDetails

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்!

புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர் இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

கொழும்பின் மூன்று கரையோரப் பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையின் போது, இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது...

Read moreDetails

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி எதிர்வரும் 18 ஆம்...

Read moreDetails

நாம் நிச்சயமாக இரண்டாவது பெரிய கட்சியாக மாற்றமடைவோம்-ரஞ்சன்!

அனைத்து இன மக்களையும் சமமாக மதித்து செயற்பட்டால் மாத்திரம்தான் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான...

Read moreDetails

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி தொடர்பில் விசேட தீர்மானம்!

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவிக்கு...

Read moreDetails
Page 174 of 1208 1 173 174 175 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist