வசந்த முதலிகே, உள்ளிட்ட 18 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்துவதற்கு சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு...

Read moreDetails

ஹலவத்த-சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-கொலையா?

சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில்...

Read moreDetails

ஜனநாயகக் குரல் கட்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்தை பிரதான கட்சிகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் மாவட்ட இளைஞர் சமூகத்தினரை...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயகக் குரலின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு ரஞ்சன் தலைமையில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வானது நேற்றைய தினம் இடம்பெற்றது. ரஞ்சன் ராமநாயக்க தலைமையில்...

Read moreDetails

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில்...

Read moreDetails

வானிலையில் மாற்றம்!

நாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட...

Read moreDetails

வழமைக்கு திரும்பிய ரயில் சேவைகள்

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னேரியா - ரொட்டவௌ பகுதியில் காட்டு யானைகள் மீது தொடருந்து ஒன்று...

Read moreDetails

பிரதமருக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளது அதன்படி இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பாக...

Read moreDetails

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-வாக்களிக்கு முறையில் மாற்றம்!

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள்...

Read moreDetails
Page 174 of 1194 1 173 174 175 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist