விளைவுகளை மட்டுப்படுத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துங்கள்-ஜனாதிபதி!

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails

பாடசாலைக் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

உலகளாவிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற...

Read moreDetails

மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் காரில் வந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

இலங்கையின் ஆராய்ச்சி துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம்!

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Edwin Schalk தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா VAT வரியை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்...

Read moreDetails

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (புதன்கிழமை) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான...

Read moreDetails

தொற்று நோய்கள் பரவும் அபாயம் தொடர்பில் அறிவிப்பு!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு...

Read moreDetails

இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டும் திட்டம்!

இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 75000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது இத்...

Read moreDetails

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி தொடர்பில் கியூபா அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார் பிரதமர் ஹரிணி...

Read moreDetails

பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா? விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

Read moreDetails
Page 175 of 1194 1 174 175 176 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist