ஜனாதிபதித் தேர்தல்-வாக்குப் பெட்டிகள் தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியைக் கண்டு ரணில் – சஜித் அச்சம்! – டில்வின் சில்வா!

தோல்விக்கு அஞ்சும் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்திக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

மக்களைப் பாதுகாத்தவரிடமே நாட்டை ஒப்படைக்க வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன!

நாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்தாா். களுத்துறையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல – லக்ஷ்மன் கிரியெல்ல!

பிரதான அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளமையினால் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையின் - ஜனாதிபதி தேர்தல் - 2024 இறுதி முடிவுகள் தொடர் நேரலையாக உங்கள் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. எதிர்வரும் 21, மற்றும் 22 ஆம் திகதிகளில்...

Read moreDetails

ரணில் – அநுர அரசியல் டீலை வெளிக்கொண்டு வருவோம் – சஜித்!

ரணில் அநுர அரசியல் டீலை எதிர்வரும் 21 ஆம் திகதியன்று மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் எனவும், தமது ஆட்சியில் இன மத பேதமின்றி மக்களின் பாதுகாப்பு...

Read moreDetails

ஊரடங்குச் சட்டம் தொடா்பாக வெளியான அறிவிப்பு!

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 673 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 673 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 05...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை 4, 215 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி-மருதலிங்கம் பிரதீபன்!

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்...

Read moreDetails
Page 205 of 1195 1 204 205 206 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist