ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் – பொலிஸ் மா அதிபர் விசேட நடவடிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க...

Read moreDetails

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் உள்ள அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read moreDetails

ஜனாதிபதியிடம் செந்தில் விடுத்த கோாிக்கை – தொழிலாளா்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக, இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவிற்கு அதிக தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என...

Read moreDetails

சவால்களுக்கு மத்தியில் எதிா்வரும் தோ்தலில் வெற்றி உறுதி – ஜனாதிபதி ரணில்!

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள...

Read moreDetails

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் அமுலாகவுள்ள சட்டம் – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

நடைபெவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு தவிந்த ஏனைய அனைத்து தேர்தல் செயற்பாடுகளின்போதும் இந்த...

Read moreDetails

பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தரை நியமித்தார் – ஜனாதிபதி

பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ.மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகச் சட்டத்தின் உபபிரிவிற்கு அமைய 2024ஆம் ஆண்டு...

Read moreDetails

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா – அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் வலியுறுத்தியது என்ன.?

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் மறுசீரமைப்பு போன்றவை இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails
Page 259 of 1195 1 258 259 260 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist