ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்கிழமை ) நடைபெறவுள்ளது. அதன்படி காலை 10 மணி...

Read moreDetails

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில்  மாற்றம்  ஏற்படவுள்ளதாக  இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின்...

Read moreDetails

மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

Read moreDetails

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை!

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி 2005ஆம் ஆண்டு பேலியகொட...

Read moreDetails

சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!

சமயச் சடங்குகளின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து சாந்தனின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன்...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றமா? தீர்மானம் இன்று!

எரிபொருள் விலைகள் இன்று (திங்கட்கிழமை) திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை...

Read moreDetails

எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read moreDetails

வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து  மாங்குளத்திலும்,...

Read moreDetails

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றுனனமாலை அல்லது இரவு வேளையில்  ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் துக்கதினமாக அனுஸ்டிக்க...

Read moreDetails
Page 389 of 1187 1 388 389 390 1,187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist