காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

காலி துறைமுகத்தை வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி காலி துறைமுக அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும்...

Read moreDetails

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐ.நா அதிருப்தி!

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் அண்மைக்கால சட்ட அபிவிருத்திகள் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள்...

Read moreDetails

புகையிரத நிலையக் கட்டிடங்களை தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கொழும்பை சுற்றியுள்ள பிரதான புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள கட்டிடங்களை வர்த்தக நிலையங்களாக தரமுயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில்...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு!

ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான காலம் நீடிப்பு!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்யும் ஏலத்திற்கான அழைப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன பதவிப்பிரமாணம்!

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன இன்று சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails

தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம் : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க!

நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில்...

Read moreDetails

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் நாம் தயார்- பசில் ராஜபக்ஷ!

நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் நாடாளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன்படி இது தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்ற செயலாளர்...

Read moreDetails

உணவு பொருட்களின் விலைகள் தொடர்பில் மீண்டும் தீர்மானம்!

உணவு பொருட்களின் விலைகள் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக...

Read moreDetails
Page 388 of 1187 1 387 388 389 1,187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist