உற்பத்தித்துறையின் வீழ்ச்சிக்கு வரி விதிப்பே காரணம் : சஜித் பிரேமதாச!

நாடு உற்பத்தித்துறையில் தன்னிறைவு அடையாமைக்கு மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர்...

Read moreDetails

ஜனாதிபதியின் எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சி : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஏயுவு வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்து நிலமைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதியின் எடுபிடிகள், மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என...

Read moreDetails

விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே – புதிய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா!

இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் பதவிக்காலம் 2023 டிசம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச்...

Read moreDetails

களனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியான விசேட தகவல்!

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சீரற்ற காலநிலை : மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை,...

Read moreDetails

இராணுவத்தைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளதால் அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தியத்தலாவ...

Read moreDetails

வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடும் எச்சரிக்கை!

VAT வரி என்ற போர்வையில் பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 1977 என்ற துரித இலக்கதிற்கு அழைத்து அறிவிக்க முடியும் என...

Read moreDetails

சஜித்துடன் இணைந்து செயற்படத் தீர்மானம் : ஜீ.எல்.பீரிஸ்!

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையில் வழிபாடுகளை...

Read moreDetails

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள்!

வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் 54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு...

Read moreDetails

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் ஜனாதிபதியால் நியமனம்!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம்...

Read moreDetails
Page 466 of 1196 1 465 466 467 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist