இம்முறை தீபாவளி போனஸ் 20 ஆயிரம் ரூபாய் : திகா தெரிவிப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி!

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து...

Read moreDetails

ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி : ஜி.எல்.பீரிஸ்!

இன்னமும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பதற்கே இந்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்...

Read moreDetails

அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தேர்தல் அவசியமாகின்றது : மனுஷ நாணக்கார!

அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தற்போது தேர்தல் அவசியமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

ஆட்சியாளரைத் தெரிவு செய்ய மக்களுக்கு உரிமையுள்ளது : பொதுஜன பெரமுன!

தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திலேயே அரசாங்கம் உள்ளது : திஸ்ஸ அத்தநாயக்க!

ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

Read moreDetails

பெரும்போக விவசாயிகளுக்கு நற்செய்தி!

பெரும்போக பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு தேவைiயான உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்திற்கான வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன....

Read moreDetails

அடுத்தடுத்து பதவி விலகும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள்!

இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும்  உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்...

Read moreDetails

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி...

Read moreDetails
Page 504 of 1189 1 503 504 505 1,189
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist