என்னை திருமணம் செய்து ஏமாற்றினார்! அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகாவான ‘அஸாத் மௌலானா‘ தன்னை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என பெண்ணொருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்...

Read moreDetails

செனல் 4 விவகாரம்: அதிரடித் தகவலை வெளியிட்டார் சரத் கொங்கஹகே!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத் கொங்கஹகே...

Read moreDetails

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின்...

Read moreDetails

இரயில் நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு!

புகையிரத ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இரயில் நிலையங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரயில் சேவையை அத்தியாவசிய...

Read moreDetails

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல்...

Read moreDetails

பரீட்சை முறைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

ஜனாதிபதியால் பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை!

சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம்...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி விசேட உரை!

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

Read moreDetails

பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும்! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

”பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும் என்பதனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி ஸாஹிரா கல்லூரியின்...

Read moreDetails
Page 521 of 1187 1 520 521 522 1,187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist