புலி அமைப்பின் வாலை மட்டுமே எம்மால் அழிக்க முடிந்தது : சரத் வீரசேகர கவலை!

தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில்...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபை – இலங்கை முன்மொழிவு

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான...

Read moreDetails

மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு!

மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும்...

Read moreDetails

கொழும்பில் உதயமாகும் தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகம்

தமிழ் சமுதாயத்தின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில்  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம்  எனும் அமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனினால் கொழும்பில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின்...

Read moreDetails

மனங்களில் மறையாத மாபெரும் கலைஞன் ஜக்சன் அன்ரனி….

இலங்கை சினிமாத் துறையில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்துவந்த மறைந்த ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இராகமையில் இடம்பெறவுள்ளன. அன்னாருக்கு அவரது ரசிகர்கள், பொது மக்கள்,...

Read moreDetails

நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு – கண்டி சுதுவெல்ல பகுதியில் சம்பவம்!

கண்டி, கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவால் போக்குவரத்துப் பாதிப்பு!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள்...

Read moreDetails

தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது : பெப்ரல் குற்றச்சாட்டு!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்...

Read moreDetails

இலங்கையின் ஒப்பந்தங்கள் தொடர்பாக அறிவிக்கவில்லை : சர்வதேச நாணய நிதியம்!

கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக,...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றதுடன், மூன்று புதிய...

Read moreDetails
Page 527 of 1210 1 526 527 528 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist