இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு : ஐ.நா அறிவிப்பு!

இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில்...

Read moreDetails

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு : பிரதமர் தினேஷ் குணவர்தன!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்...

Read moreDetails

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது : அமைச்சர் டிரான்!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!

கண்டி தலதா பெரஹரவை சீர்குலைக்கும் வகையில் யானைகளை லேசர் கதிர்கள் மூலம் பொறிவைக்கும் திட்டமிட்ட திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண...

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே இந்த தீர்மானத்தை அவர்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பலமான கூட்டணி : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமிக்கதொரு கூட்டணியை ஸ்தாபிக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக்...

Read moreDetails

பிரித்தானியா தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசேட சந்திப்பு!

பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட...

Read moreDetails

பற்றாக்குறையான மருந்துகள் தொடர்பாக சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!

பற்றாக்குறையாக உள்ள மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த...

Read moreDetails

ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் : அமைச்சர் விஜயதாச!

ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த இன்னும் 02 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதிக்கு ஆதரவு? : ஐ.தே.கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய...

Read moreDetails
Page 536 of 1190 1 535 536 537 1,190
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist