இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு!

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன. இதேவேளை சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில்...

Read more

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை : வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டள்ள விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி போதைப்பொருள் கடத்தலுடன்...

Read more

வடக்கு மாகாணத்தில் மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் : அமைச்சர் பியல் நிஷாந்த!

வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கே அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகின்றது : சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு...

Read more

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்!

பொலன்னறுவை -வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என...

Read more

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலே  இவர்கள் ...

Read more

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவிற்கு பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன் குற்றவியல் பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more

பெலியத்த கொலை சம்பவம்- ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐவர் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மாத்தறையில் வைத்து அவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டதாக...

Read more

செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை!

அரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனதுடன்...

Read more
Page 58 of 818 1 57 58 59 818
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist