கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு!
2024-05-08
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மேலதிக...
Read moreபொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னகோன் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார். அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விசாரணை ஒன்றிற்காகவே உயர் நீதிமன்றத்தில் அவர்...
Read moreகாஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய...
Read moreதெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹ - ஹெதெக்ம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் தொடங்கொடவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே...
Read moreகிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreஇன்று நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து...
Read moreதேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, இன்றும் எதிர்வரும் 6 ஆம்...
Read moreஅனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்....
Read moreகொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல்...
Read moreயாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால், வீட்டில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு, வளர்மதி பகுதியிலேயே...
Read more© 2021 Athavan Media, All rights reserved.