நாடளாவிய ரீதியில் 656 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது...

Read more

நாட்டில் வானிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது...

Read more

மின்சாரத்துறையில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பு!

இலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும்...

Read more

வைத்தியசாலை நடவடிக்களுக்கு 1100 இராணுவ வீரர்கள்!

சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச...

Read more

விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு!

விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே இன்று (புதன்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து அவர்...

Read more

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது...

Read more

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது!

72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (புதன்கிழமை) தொடர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30...

Read more

சுகாதார சேவைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய  சேவைகளை   அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள்,  மருந்தகங்கள் , நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு,...

Read more

அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்...

Read more

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசாங்கம் விடுத்த விசேட உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில்...

Read more
Page 63 of 845 1 62 63 64 845
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist