Breaking news: பொலிஸ் விசேட அதிரடி படையினரின் தாக்குதலில் இதுவரை 64 பேர் படுகாயம்!

விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64 பேரே காயமடைந்த நிலையிலேயே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Read moreDetails

Breaking news: மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்

செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நான்கு ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

Breaking news: பிரதமரின் இல்லத்திற்கு அருக்கில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் விசேட அதிரடி படையினர் தாக்குதல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் விசேட அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு...

Read moreDetails

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலும் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிக அளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read moreDetails

விரைவான தீர்வு அவசியம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் டக்ளஸ் வலியுறுத்தல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படுவது அவசியமாகுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுக்கிடையில் சபாநாயகர் தலைமையில் இன்று(சனிக்கிழமை) காணொளி மூலம்...

Read moreDetails

Breaking news: மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அமைச்சு பதவியினையும் துறந்தார் பந்துல!

போக்குவரத்து, வெகுசன ஊடகத்துறை அமைச்சுப் பதவியில் இருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும்...

Read moreDetails

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு – ரணில்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கமொன்றை...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் மஹிந்த யாப்பா அபேவர்தன?

அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி...

Read moreDetails

ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் – வலியுறுத்தினார் ஜீவன்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே அவர் இந்த...

Read moreDetails

பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார்...

Read moreDetails
Page 945 of 1197 1 944 945 946 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist