நாடாளுமன்றை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். பொலிஸாரின் தடைகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்த நிலையிலேயே பொலிஸார்...

Read moreDetails

நாடாளுமன்றை அண்மித்த வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன!

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, குறித்த...

Read moreDetails

கொழும்பில் 11ஆம், 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்

கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரதமர் ரணில்...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – கொழும்பில் பதற்றம்!

கொழும்பு - கோட்டை - செத்தம் வீதியில் உள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக...

Read moreDetails

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

நாவலப்பிட்டி கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் மோசடி இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் குழுவொன்று நாவலப்பிட்டி கூட்டுறவு பெற்றோல்...

Read moreDetails

நாட்டின் வட – கிழக்கு பகுதிகளில் 95 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன!

நாட்டில் வட - கிழக்கு பகுதிகளில் 95 வீதமான கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய 14 சதுர...

Read moreDetails

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு முடிவடையும் நிலை?

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாக, மின் நிலைய உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி கையிருப்பு இன்னும் 80 நாட்களுக்கு...

Read moreDetails

யூரியா உரக் கப்பலின் வருகை மேலும் தாமதமாகும்!

கொழும்பினை இன்று(புதன்கிழமை) வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட யூரியா உரக் கப்பல் வருகை மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. கடற்காற்றின் தாக்கம் காரணமாக குறித்த...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில் சிக்கல்!

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் பலரது...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை வியன்னா உடன்படிக்கையினை மீறி செயற்படும் நிலை?

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில்...

Read moreDetails
Page 950 of 1197 1 949 950 951 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist