கல்முனை முருகன் ஆலயத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட வழிபாடு

இலங்கையின் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  கல்முனை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட  பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின்...

Read moreDetails

வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு-ஓட்டமாவடியில் சம்பவம்!

ஓட்டமாவடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவத்தில் 35...

Read moreDetails

நிந்தவூர் வரலாற்றில் முதன் முறையாக வைத்திய துறைக்குத் தெரிவாகும் மாணவி!

நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத்  துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம்  என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர்...

Read moreDetails

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபரால் பரபரப்பு!

அம்பாறையில் பாடசாலையொன்றில்  மாணவிகளின் மாதவிடாய் தொடர்பான தகவலை தனக்கு வழங்குமாறு  மாணவத் தலைவியிடம் அதிபரொருவர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் உள்ள...

Read moreDetails

விபத்தில் சிக்கி சருகுப் புலிக் குட்டி உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி -காரைத் தீவுப்  பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி  இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள்...

Read moreDetails

உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உணவங்களில் நேற்றைய தினம்(21) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ”உணவே மருந்து- மருந்தே உணவு” எனும் தொனிப்பொருளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

Read moreDetails

அம்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்!

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான...

Read moreDetails

ஒரு நாள் கல்விச்சுற்றுலா

சாய்ந்தமருது - 12 ஆம் பிரிவைச் சேர்ந்த மெகா சிறுவர் கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா அண்மையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை தென்...

Read moreDetails

அந்தரங்க புகைப்படத்தை குடும்ப பெண்ணிற்கு அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் கைது!

சாய்ந்தமருதில் தனது அந்தரங்க புகைப்படத்தை வட்அப்ஸ் செயலியின் ஊடாக 2 பிள்ளைகளின் தாயாருக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். தையல்...

Read moreDetails

மனநோய் சிகிச்சை பெற்று வந்தவர் சடலமாக மீட்பு : அம்பாறையில் சம்பவம்

அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மத்திய முகாம் பகுதியை...

Read moreDetails
Page 30 of 38 1 29 30 31 38
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist