முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய...
Read moreDetailsபலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - பன்குடாவெளி கிராமத்தில் இடம்பெற்ற...
Read moreDetailsமட்டக்களப்பு - வெல்லாவளி மண்டூர் பிரதேசத்தில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வயல் காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsகிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் புதிதாக விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
Read moreDetailsகிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்கள் இன்று சனிக்கிழமை (18) கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சாந்தி வேண்டி ஈகைச்...
Read moreDetailsவாகரை கதிரவெளி பகுதியில் பொலிஸாரின் தடையினையும் மீறிய வகையில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது. கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய...
Read moreDetailsகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,...
Read moreDetailsமட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே...
Read moreDetailsகல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.