உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள பல...

Read moreDetails

புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிசிச்செலவில் அமைக்கப்பட்ட   புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்து வைத்துள்ளார். இன்றும் , நாளையும்  மட்டக்களப்பில் தங்கியிருந்து...

Read moreDetails

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள...

Read moreDetails

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் இன்று...

Read moreDetails

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே கையெழுத்து வேட்டை!

அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி...

Read moreDetails

மட்டக்களப்பு பொது நூலக தொடர்பில் ஆராய்வு!

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் பிரதமர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் : வெளிநாட்டவர்கள் பங்கேற்பு

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான...

Read moreDetails

மட்டக்களப்பில் வீடு புகுந்து கொள்ளை!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றிரவு 17  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்  பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீடொன்றிலேயே...

Read moreDetails

சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 வது நினைவேந்தல்!

மட்டக்களப்பு, புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின்  36 வது ஆண்டு நினைவேந்தல்  புனித மரியால் தேவாலயத்தில்...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல்?

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என...

Read moreDetails
Page 27 of 87 1 26 27 28 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist