அடகுவைத்து நகையில் 04 கிராம் திருட்டு- களுவாஞ்சிகுடியில் சம்பவம்!

களுவாஞ்சிக்குடியில் ஒரு நகை கடையில் நகை அடகு வைத்து பின்னர் அதை மீண்டும் எடுக்கும் போது அதில் 04 கிராம் வெட்டப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மண்முனை...

Read moreDetails

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

மட்டக்களப்பு - கரடியனாறு கித்துள்ள பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் உழவு இயந்திரங்களின் சாரதிகள்...

Read moreDetails

வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல்! இருவர் கைது!

வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தில் ஈடுபட்ட இருவர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு வவுணதீவில்...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சம்மாந்துறை பொலிஸாரின் விஷேட அறிவித்தல்!

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து...

Read moreDetails

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்!

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி...

Read moreDetails

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் வனயீர்ப்பு நடைபயணம்!

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக...

Read moreDetails

எமக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை விற்க ஒரு போதும் அனுமதி இல்லை !

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைகுட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு...

Read moreDetails

சம்மாந்துறையின் விசேட சோதனை – 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை...

Read moreDetails

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு...

Read moreDetails

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை...

Read moreDetails
Page 3 of 86 1 2 3 4 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist