இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா?

ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில்  உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்....

Read moreDetails

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது!

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாதவனை, மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரு...

Read moreDetails

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிய கல்வி நிலையம்

மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் American ihub எனும் கல்வி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...

Read moreDetails

மட்டக்களப்பில் திரிபோசா பக்கற்றுக்களைத் திருடிய இருவர் கைது!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 பக்கற் திரிபோசா மா பக்கற்றுக்களைத்  திருடிச் சென்ற இருவரை நேற்றைய தினம்  (12)  பொலிஸார் கைது...

Read moreDetails

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லையா? : ஹரீஸ் எம்.பி!

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...

Read moreDetails

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு!

மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்...

Read moreDetails

மட்டக்களப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை  அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது“ மட்டக்களப்பு பிரதேசத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகளுக்குப் பூட்டு!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். ”மட்டக்களப்பு போதனா...

Read moreDetails

மட்டக்களப்பில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு, வவுணதீவில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவித்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில் குளவிகள் கூடுகட்டியுள்ள...

Read moreDetails
Page 38 of 87 1 37 38 39 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist