முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை...
Read moreDetailsதிட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Read moreDetailsமட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற 15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்....
Read moreDetailsகாத்தான்குடியில் 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்ற...
Read moreDetailsமட்டக்களப்பு, வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகன் உட்பட 3பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவீரர் தினமான...
Read moreDetailsஅண்மையில் மட்டக்களப்புக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் உட்பட 4 பேரையும் இரு...
Read moreDetailsமட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்யவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எனினும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள், மற்றும்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டதையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு...
Read moreDetailsமட்டக்களப்பு - வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsமட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பழரசத்தைப் பருகிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.