மட்டக்களப்பின் அரசாங்க அதிபராகப் பதவியேற்றார் ‘ஜஸ்ரினா யுலேக்கா‘

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ‘திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்‘ இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு...

Read moreDetails

நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி முடிவு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவாறோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று(17)  மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read moreDetails

தாயிடம் ஓடிச் சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த...

Read moreDetails

யூதர்களைப்போன்று செயற்பட வேண்டும் : வியாழேந்திரன் அறிவுரை!

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read moreDetails

மட்டக்களப்பு – மாதவனை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில்...

Read moreDetails

மட்டக்களப்பில் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு

மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள்!

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

மட்டக்களப்பில் மூடப்பட்ட தபால் அலுவலகங்கள்: பொதுமக்கள் பாதிப்பு

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக மட்டக்களப்பில் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை...

Read moreDetails

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும்...

Read moreDetails

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை...

Read moreDetails
Page 36 of 87 1 35 36 37 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist