கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும்...

Read moreDetails

மட்டு. மேச்சல் தரைப்பகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்...

Read moreDetails

மாணவர்கள்  கைது செய்யப்பட விவகாரம்: சந்திவெளியில் பொலிஸார் அராஜகம்

மேச்சல் தரைப்  பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி அப்பகுதி மக்கள்...

Read moreDetails

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்...

Read moreDetails

அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்

மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதாவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார் மயிலந்தனை, மாதவனை பகுதிகளில்...

Read moreDetails

சமஸ்டி அடிப்படையிலான தீர்வை இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே முன்னெடுத்துள்ளது

சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான...

Read moreDetails

மட்டக்களப்பில் தீப்பந்தங்களை ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம்!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றைய தினம் மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கட்சியின்...

Read moreDetails

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின்...

Read moreDetails

நெல்லூரில் காட்டுயானைகள் அட்டகாசம்! மயிரிழையில் உயிர் பிழைத்த ஐவர்

மட்டக்களப்பு  நெல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது   இன்று அதிகாலை காட்டுயானைகள் சில  தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது  யானையின் தாக்குதலில்  4...

Read moreDetails
Page 39 of 87 1 38 39 40 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist