மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட குளங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

மட்டக்களப்பு, பனிச்செங்கேனி மற்றும் கதிரவெளி பகுதிகளில் காணப்படும் குளங்கள், கொகோ-கோலா அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் வீ - எஃபெக்ட் நிறுவனத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு...

Read moreDetails

இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவி வழங்கும் செயற்றிட்டம்!

இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் முக்கியமான கல்வித் திட்டங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான மாதாந்த உதவி வழங்கும் செயற்றிட்டம் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டு...

Read moreDetails

எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை!

”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது...

Read moreDetails

இஸ்ரேல் -பலஸ்தீன் மோதல்; மட்டக்களப்பில் போராட்டம்!

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின்...

Read moreDetails

மயிலத்தமடு விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை!

மட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு...

Read moreDetails

இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு மட்டக்களப்பில் போராட்டம்

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ...

Read moreDetails

டக்ளஸ் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது : சாணக்கியன் ஆலோசனை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே...

Read moreDetails

மட்டு விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிகிச்சை...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மட்டக்களப்பில்,  கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பினால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பில் இருவரின் உயிரை காவு வாங்கிய TIKTOK

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் TIKTOK செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் மட்டக்களப்பு...

Read moreDetails
Page 40 of 87 1 39 40 41 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist